அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 17 May 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


'நிலக்கிளி' தொடராக..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தளநெறியாளர்  
Tuesday, 08 February 2005

ஈழத்தின் மண்வாசனை கமழும் நிலக்கிளி நாவல் தொடராக வெளிவருகின்றது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்; அப்புதினத்தை மீளவும் வாசித்து அனுபவிப்பதற்கான வாய்பினை வழங்கிய படைப்பாளி அ.பாலமனோகரன் அவர்களுக்கு எமது நன்றிகள். ஒரு படைப்பாளி தன் படைப்பின் பெயரால் அடையாளம் காணும் பெருமை ஈழத்தில் திரு.அ.பாலமனோகரன் அவர்களுக்கே உண்டு. அவர் நிலக்கிளி பாலமனோகரன் என்றே இலக்கிய ஆர்வலர்களால் அழைக்கப்படுகின்றார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1973ல் வீரகேசரி வெளியீடாக வந்த இந்த புதினம் இன்று உலகமெல்லாம் அறிந்த வன்னியின் அழகை, வாழ்வை உங்களுக்கு காட்டும். தாயகம் துறந்த நிலையில், தொவைவுற்று அலையும் வாழ்வில் இந்த புதினம் உங்களை பல தரிசனங்களுக்கு உட்படுத்தும் என்றே நம்புகின்றோம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையென இந்நாவல் தொடர் அமைய உள்ளது. படிக்கையில் ஏற்படும் உங்கள் உணர்வுகளை தயங்காமல் எழுதுங்கள். அது படைப்பாளியையும் எங்களையும் உற்சாகப்படுத்தும்.

(பெப்.15ல் முதல் அத்தியாயம் பிரசுரமாகும்)

இவ்வண்ணம்
அப்பால் தமிழ் குழுமம்.


     இதுவரை:  24902202 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2774 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com